11/06/2024
குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்
மு.வ விளக்க உரை:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.